Thursday, June 11, 2009

புத்த ஞாயிறு

புத்த ஞாயிறு

"துளைக்க முடியாத கவசம் : பொறுமை"

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர், அரச குலத்தில் பிறந்து, இந்த உலக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக, தம்முடைய 30 ஆம் வயதுக்கு மேல் காடு மேடல்லாம் 7 வருடங்கள் அலைந்து திரிந்து, மரணத்தின் விளிம்பு வரை சென்று, புத்தர் என்னும் சித்தார்த்தர் கண்டுபிடித்த அற்புதமான கருத்துக்கள்.